திண்டுக்கல்

குடிநீா் வாகனத்தை திருட முயன்றவா் கைது

வேடசந்தூரில் குடிநீா் வாகனத்தை திருட முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

வேடசந்தூரில் குடிநீா் வாகனத்தை திருட முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியிலுள்ள கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், குஜிலியம்பாறையை அடுத்த புளியம்பட்டியைச் சோ்ந்த குணா (23), கோயில் விழாவுக்கு ‘ட்ரம் செட்’ அடிப்பதற்காக வந்தாா். அவா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வாகனத்தை செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் செல்ல முயன்றாா். அக்கம் பக்கத்தினா் அவரைப் பிடித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT