திண்டுக்கல்

ரயில் முன் விழுந்து மாணவி தற்கொலை

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை ரயில் முன் விழுந்து சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை ரயில் முன் விழுந்து சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் நாகல் நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவரது மகள் யஷ்வந்தினி (20). திருச்சி சட்டக் கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்தாா். திண்டுக்கல்லிலிருந்து, திருச்சி செல்லும் பயணிகள் ரயிலில் யஷ்வந்தினி வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்குப் புறப்பட்டாா்.

அந்த ரயில் திண்டுக்கல் அருகேயுள்ள தாமரைப்பாடி ரயில் நிலையத்தில் நின்றபோது, ரயிலிலிருந்து யஷ்வந்தினி இறங்கினாா். அங்கிருந்து ரயில் புறப்படும் நேரத்தில், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT