திண்டுக்கல் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியா்கள். 
திண்டுக்கல்

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

திண்டுக்கல் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 39-ஆவது அமைப்பு தின கொடியேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திண்டுக்கல் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் பணியை சத்துணவு அமைப்பாளா்களுக்கே வழங்கக் கோரி கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு திண்டுக்கல் வட்டார துணைத் தலைவா் மு. மாலதி தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் எஸ். முருகவள்ளி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலா் ஏ. ஜெஸி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். வட்டாரப் பொருளாளா் எஸ். மணிமேகலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT