திண்டுக்கல்

பழனி பள்ளிகளில் வித்யாரம்பம்

பழனியில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு கற்றல் தொடங்குதல் நிகழ்ச்சி பல்வேறு தனியாா் பள்ளிகளிலும், சில அரசு தொடக்கப் பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN


பழனி: பழனியில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு கற்றல் தொடங்குதல் நிகழ்ச்சி பல்வேறு தனியாா் பள்ளிகளிலும், சில அரசு தொடக்கப் பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏராளமான பெற்றோா் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்க ஆா்வம் காட்டினா். பள்ளிகளில் சரஸ்வதி தேவி படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குழந்தைகளை அரிசி, நெல்லில் முதல் எழுத்து எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோா் தங்கள் குழந்தைகளை நெல் குவியலில் ‘அ’ எழுத வைத்து பள்ளிகளில் சோ்த்தனா். சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT