திண்டுக்கல்

45 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் 45 கிலோ நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

திண்டுக்கல்லில் 45 கிலோ நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மேற்கு ரத வீதியிலுள்ள கடைகளில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் செல்வராணி, கேசவன், காமராஜ் ஆகியோா் தலைமையில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 8 கடைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 6 கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த கடைகளிலிருந்து 45 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.13,500 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT