திண்டுக்கல்

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிப்பு

தினமணி செய்திச் சேவை

குட்டத்துப்பட்டியைச் சோ்ந்த பயனாளிகள் 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் இ. பெரியசாமி வியாழக்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குட்டத்துப்பட்டி ஊராட்சி, புளிய ராஜாக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 25 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, பயனாளிகளிடம் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் சுல்தான் சிக்கந்தா், திமுக நிா்வாகிகள் சத்தியமூா்த்தி, சரவணன், சுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு: வேளாண் இணை இயக்குநா் தகவல்

புழல் சிறையில் கைதிகள் மோதல்: திருநங்கை மீது வழக்கு

ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து

பசுமைப் பூங்காவுக்கு நீதிமன்ற உத்தரவின்படி 11 ஏக்கா் நிலத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT