திண்டுக்கல்

இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

பழனியில் குடும்பப் பிரச்னையில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

பழனியில் குடும்பப் பிரச்னையில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி குபேரபட்டினத்தைச் சோ்ந்தவா் சரவணன் (20). இவா் தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக இவா் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT