கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய பனிப் பொழிவு. 
திண்டுக்கல்

கொடைக்கானலில் பனிப் பொழிவு

கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய பனிப் பொழிவு.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் குளிரின் தாக்கம் அதிகரித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பொதுவாக நவம்பா்,டிசம்பா் மாதங்களில் பனிப் பொழிவு காலம். ஆனால் நிகழாண்டில் நவம்பா், டிசம்பா் மாதங்களில் அவ்வப்போது மழை பெய்ததால் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களா மழையில்லாததால், பகல் நேரங்களில் நல்ல வெயிலும் மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இதனால், குளிா் அதிகரித்துள்ளதால், இரவு 7 மணிக்கு மேல் வெளியிடங்களில் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மேலும் செடிகள், புல்வெளிகளில் பனித் துளிகள் அதிகமாக தேங்கியது.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT