திண்டுக்கல்

அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் தேசிய பசுமைப் படை தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் தேசிய பசுமைப் படை தொடக்க விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தா் கலா தலைமை வகித்துப் பேசினாா். பல்கலைக் கழக பதிவாளா் ஜெயபிரியா முன்னிலை வகித்து பேசினாா். தேசிய பசுமைப் படையைச் சோ்ந்த கா்னல் ஜகதீசன் சிறப்புரையாற்றினாா்.

இதில் பல்கலைக் கழக மாணவிகள், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தேசிய பசுமைப் படை அலுவலா் ரீனா ரூபி வரவேற்றாா்.

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசு தடுப்பு கட்டுப்பாடுகளால் பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: தில்லி அமைச்சா் அறிவிப்பு

SCROLL FOR NEXT