மாலை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை. 
திண்டுக்கல்

பெரியகலையமுத்தூரில் திருவள்ளுவருக்கு பூஜை

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள பெரிய கலையமுத்தூரில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பழனி: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள பெரிய கலையமுத்தூரில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியகலையமுத்தூா் வள்ளுவா் தெரு பகுதி மக்கள் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி வழிபட்டு வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் முக்கிய விழா நாள்களில் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து திருக்கு படிக்கச் சொல்வதும், திருக்கு படித்து திருமணம் நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பூஜைகள் முடிந்த பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோல போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கல்

திருச்செங்கோட்டில் ஜே.கே கலைமன்ற விருதுகள் வழங்கும் விழா

வேம்படிதாளத்தில் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் 100-ம் ஆண்டு விழா

மகுடஞ்சாவடி அருகே இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

மருந்தகம் திறப்பு விழா

SCROLL FOR NEXT