மதுரை

மேலூர் அருகே மீன்பிடித் திருவிழா

தினமணி

மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தில் ஓடைக்கருப்பு கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

இங்குள்ள கம்புளிக் கண்மாயில் நீர்வற்றியதை அடுத்து, மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வலைகளுடன் வந்து கண்மாயில் மீன்பிடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT