மதுரை

மதுரை-திருவனந்தபுரம் விரைவு ரயில்  பயண நேரத்தில் மாற்றம்

DIN


மதுரை-திருவனந்தபுரம் விரைவு ரயில் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மதுரை-திருவனந்தபுரம் விரைவு ரயிலின் (எண்-16344) பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ரயில் மதுரை நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) பிற்பகல் 3.45 மணிக்கு பதிலாக, மாலை 5.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT