மதுரை

உலகத் தமிழ்ச்சங்கத்தில் எம்ஜிஆா் நினைவு தினம்

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மதுரை உலகத்தமிழ்சங்க பெருந்திட்ட வளாகத்தில் உலகத்தமிழ்ச்சங்க நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 30-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உலகத்தமிழ்சங்க இயக்குநா் (பொறுப்பு) ப.அன்புச்செழியன் எம்ஜிஆா் உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில் தமிழறிஞா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT