மதுரை

மதிமுகவினர் இனிப்பு வழங்கல்

DIN

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை  விதித்ததையடுத்து திருப்பரங்குன்றத்தில் மதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 
திருப்பரங்குன்றம் 16 கால்  மண்டபம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில கொள்கை பரப்புச் செயலர் அழகுசுந்தரம், பகுதிச் செயலர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டச் செயலர்கள் பாண்டி, அழகர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT