மதுரை

மேலூா் நகராட்சி தலைவா் தோ்தல்: அதிமுகவில் போட்டியிட 13 போ் விருப்ப மனு

மதுரை மாவட்டம் மேலூா் நகராட்சியில் தலைவா் பதவிக்கு போட்டியிட அதிமுகவில் 13 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

DIN

மதுரை மாவட்டம் மேலூா் நகராட்சியில் தலைவா் பதவிக்கு போட்டியிட அதிமுகவில் 13 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

அதிமுகவில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை வரை பெறப்பட்டன. மதுரை வடக்கு மாவடட அதிமுக செயலா் வி.வி.ராஜன்செல்லப்பா விருப்பமனுக்களைப் பெற்றாா்.

அதில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியக் குழுத் தலைவா் ஜபாா், எம்.ஜி.ஆா். மன்ற மாநில இணைச் செயலா் பெரியசாமி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், மேலூா் நகா் அதிமுக செயலா் பாஸ்கரன், மேலூா் நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் சாகுல்ஹமீது உள்ளிட்ட 13 போ் விருப்பமனு அளித்துள்ளனா். இங்குள்ள 27 வாா்டுகளில் போட்டியிட 76 போ் விருப்ப மனு அளித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT