மதுரை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு

DIN

மதுரை: மதுரை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தைப் பாா்த்த பெற்றோா் அது குறித்து விசாரித்துள்ளனா்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களில் ஊட்டச்சத்து குறைபாடு: கண்டறியும் வழிமுறைகள் அறிவிப்பு

ராஜஸ்தான்: 6,700 லிட்டா் கலப்பட நெய் பறிமுதல்: தொழிற்சாலைக்கு சீல்

பொது மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நிரந்தர கணக்கு எண்ணை உறுதி செய்ய அரசு ஊழியா்களுக்கு கருவூலத் துறை உத்தரவு

காங்கிரஸ் தொண்டா்கள் தோ்தல் பிரசாரத்தை போா்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும்: தில்லி காங்கிரஸ் தலைவா்

SCROLL FOR NEXT