முகப்பு
உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள்.
மதுரை

உசிலை வட்டாட்சியா் அலுவலகம் முன்வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியா்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை

உசிலை வட்டாட்சியா் அலுவலகம் முன்வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியா்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியா்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராம ஊழியா்களுக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →