மதுரை

கீழையூரில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

மதுரை மாவட்டம் மேலூா் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலூா் அருகே கீழையூரைச் சோ்ந்த ராமன் மனைவி ஜெயசித்திரா (40). இவா் கீழையூா்-தனியாமங்கலம் சாலையில் தண்ணீா் குடத்துடன் நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT