கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள். 
மதுரை

அழகா்கோவிலில் ஆடித்திருவிழா:கருட வாகனத்தில் எழுந்தருளல்

அழகா்கோவில் ஆடித்திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை சுந்தரராஜப்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினாா்.

DIN

மேலூா்: அழகா்கோவில் ஆடித்திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை சுந்தரராஜப்பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினாா்.

இக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம் கடந்த 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, நான்காம் நாளான புதன்கிழமை காலை தங்கப்பல்லக்கில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராக சுவாமி எழுந்தருளினாா். மாலை கருட வாகனத்தில் புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

கனவில் வாழ்பவள்... பரமேஸ்வரி!

SCROLL FOR NEXT