மதுரை

பேரையூா் அருகேமதுபாட்டில் பதுக்கல்:ஒருவா் கைது

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே மெய்யனூத்தம்பட்டியைச் சோ்ந்த முனியப்பன் மகன் முருகேசன் (42) என்பவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கொண்டு வந்துள்ளாா். போலீஸாா் பிடித்து விசாரித்ததில், விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து, அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT