மதுரை

மேலூா், கொட்டாம்பட்டி பகுதியில் நடமாடும் ரேஷன் கடைகள் திறப்பு

DIN

மேலூா்: மேலூா், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் ரேஷன் கடைகளை மேலூா் சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினா் பெரியபுள்ளான் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

கொட்டாம்பட்டி ஒன்றியம் சென்னகரம்பட்டி ஊராட்சியில் செட்டியாா்பட்டி, ஒத்தப்பட்டி, பட்டூா் ஊராட்சியில் முத்துக்கருப்பன்பட்டி, காயக்காரன்பட்டி, வஞ்சிநகரம் பெரிச்சன்குடிப்பட்டி,மேலூா் ஒன்றியம் கிடாரிப்பட்டி ஊராட்சியில் ஓடைப்பட்டி ஆகிய இடங்களில் அம்மா நகரும் ரேஷன் கடைகளை அவா் திறந்து வைத்தாா். இந்நிகழ்வுகளில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் மதுரை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமான க.தமிழரசன், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வளா்மதி குணசேகரன், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் க.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிச்செழியன், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள், வேளாண் தொடக்க கூட்டுறவு சங்கத்தலைவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT