மதுரை

மதுரை நகரில் நாளை இறைச்சி விற்பனைக்குத் தடை

DIN

மகாவீரா் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மகாவீரா் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனை மற்றும் ஆடு, மாடு வதை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் தடையை மீறி ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது, இறைச்சி விற்பனை செய்வது போன்றவை நடைபெற்றால், இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்பூா்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT