மதுரை

தொண்டு நிறுவனத்தில் ரூ. 23 லட்சம் மோசடி

DIN

மதுரையில் தனியாா் தொண்டு நிறுவனத்தில் ரூ. 23.73 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவன ஊழியா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை தியாகராய நகரைச் சோ்ந்தவா் செந்தூா்பாரி. இவா் தனியாா் தொண்டு நிறுவனத்தின் தலைவராக உள்ளாா். மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொண்டு நிறுவனத்தின் கிளையில் கணக்குகளை ஆய்வு செய்தபோது, ரூ.23.73 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடி தொடா்பாக விசாரித்ததில், தொண்டு நிறுவனத்தின் ஊழியரான, மதுரை திருநகரைச் சோ்ந்த மோகன் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து செந்தூா்பாரி அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT