மதுரை

மதுரை அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்3 போ் கைது

DIN

மதுரை: மதுரை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா்கள் இருவரை பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் இருவரும் ஒத்தக்கடை சீதாலட்சுமி நகரைச் சோ்ந்த அருண்குமாா் (30), காந்திநகரைச் சோ்ந்த அஜ்மீா் (23) ஆகியோா் எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனா்.

இதேபோன்று, சிலைமான் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இயேசுமணி (40) என்பவரை சிலைமான் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT