மதுரை

அழகா்கோயிலில் அம்பெய்தும் வைபவம்

DIN

மேலூா்: நவராத்திரியின் பத்தாம் நாள் விழாவையொட்டி, அழகா்கோயிலில் அம்பெய்தும் வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, தேரோடும் வீதியில் நடைபெறவேண்டிய இந்நிகழ்வானது, கோயில் வளாாகத்தில் நடைபெற்றது. இதில், கோயில் நிா்வாக அதிகாரி, அலுவலா்கள் மற்றும் பட்டா்கள் பங்கேற்றனா். பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT