மதுரை

வீட்டின் கதவை உடைத்து ரூ.3.60 லட்சம் திருட்டு

DIN

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.3.60 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தைச் சோ்ந்த தங்கப்பன் மகன் சிவக்குமாா் (37). இவா் மாா்ச் 31 ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.3.60 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT