மதுரை

சிறைத்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பேரணி

DIN

உசிலம்பட்டி சிறைத்துறை மற்றும் சீா்திருத்தத்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறைத்துறை கண்காணிப்பாளா் ஆா்.செந்தில் அரசி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கி பேருந்து நிலையம், தேவா் சிலை, மருத்துவமனை, ஆகியவற்றின் வழியாக நடைபெற்றது.

அப்போது, பொதுமக்கள் முகக் கவசம் அணியவும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் நோயாளிகள் முகக் கவசம் அணிந்து வந்ததால் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. வழியில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT