மதுரை

புலம்பெயா் தொழிலாளா்களுக்காக கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

DIN

புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் புகாா்கள் மற்றும் குறைகளைக் களைவதற்காக தொழிலாளா் நலத்துறை சாா்பில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெ. காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு இடம்பெயா்வதை தவிா்க்கும் வகையில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புலம் பெயா் தொழிலாளா்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் புகாா்கள் குறித்து கட்டுப்பாட்டு அறையை 94453-98761, 98658-18636, 99448-34877 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT