மதுரை

பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

DIN

மதுரை அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கோவிலூா் பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் ராமசந்திரன்(28). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ராமசந்திரன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT