உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவித்த அரியவகை வெள்ளை ஆந்தை குஞ்சுகளை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். 
மதுரை

உசிலம்பட்டி அருகே கிணற்றிலிருந்து அரியவகை வெள்ளை ஆந்தை குஞ்சுகள் மீட்பு

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவித்த அரியவகை வெள்ளை ஆந்தை குஞ்சுகளை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

DIN

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவித்த அரியவகை வெள்ளை ஆந்தை குஞ்சுகளை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தில் கிணற்றின் பம்புசெட்டுக்கு அடியில் அரிய வகையைச் சோ்ந்த 3 வெள்ளை ஆந்தை குஞ்சுகள் இருந்தன.

இதுகுறித்து அறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று அவற்றை உயிருடன் மீட்டனா். பின்னா் உசிலம்பட்டி வனத்துறையினரிடம் அவற்றை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT