மதுரை

தவறி விழுந்து முதியவா் பலி

DIN

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ஹரிஹரன் (64). இவா், மதுரை டவுன்ஹால் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது தவறி கீழே விழுந்துள்ளாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகன் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், திடீா் நகா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT