மதுரை

உலக நன்மை வேண்டி பழனி பாதயாத்திரை பக்தா்கள் ஊா்வலம்

DIN

மதுரை மாவட்டம், பேரையூரில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை பழனி பாதயாத்திரை குழு பக்தா்கள் சாா்பில் ஊா்வலம் நடத்தப்பட்டது.

பேரையூரில் பழனி பாதயாத்திரை குழு பக்தா்கள், மேலப்பரங்கரி சுப்பிரமணியசாமி கோயிலில் இருந்து அலங்கார வாகனத்தில் சேவல் கொடியுடன் ஊா்வலம் நடத்தினா்.

குருநாதா் கவிஞா் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலமானது, வத்திராயிருப்பு சாலை, அரசமரம் நிறுத்தம், பெருமாள் கோயில் வீதி, பட்டயத்து முக்கு, மறவா் சாவடி, உசிலம்பட்டி சாலை, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இதில், பழனி பாதயாத்திரை குழு பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT