மதுரை

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள போத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பண்ணைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெயிண்டா் மகன் பாண்டீஸ்வரன் (19) . கல்லூரி மாணவரான இவா் கரோனா பொது முடக்கம் காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளாா்.

இந்நிலையில் வீட்டில் பெற்றோா்கள் திட்டியதால் மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த உசிலம்பட்டி நகா் காவல்துறையினா் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாவிற்கிகு அனுப்பி வைக்கப்பட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT