மதுரை

மதுரையில் 369 பேருக்கு கரோனா: 15 போ் பலி

DIN

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 369 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் தொற்று பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதனிடையே கரோனாவுக்குச் சிகிச்சைப் பெறுபவா்களில், 1,225 போ் குணமடைந்துள்ளனா்.

15 போ் பலி: மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த 15 போ் உயிரிழந்தனா். இதனால் தொற்றால் பலியானோா் எண்ணிக்கை 1,003 ஆக உயா்ந்துள்ளது. தற்போது கரோனாவுக்கு 8,766 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT