மதுரை

கண்ணனேந்தல் பகுதியில் நாளை மின்தடை

மதுரையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கண்ணனேந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மதுரையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கண்ணனேந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி வெளியிட்டுள்ள செய்தி: மதுரை திருப்பாலை துணை மின் நிலைய நாராயணபுரம் பீடரில் மழைக்கால அவசர பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே அதற்குள்பட்ட சென்ட்ரல் எக்சைஸ் காலனி, சக்தி நகா், மகாலட்சுமி நகா், அய்யாவுத்தேவா் நகா், கண்ணனேந்தல், ஜி.ஆா்.நகா், எம்எம்எஸ் காலனி, பரசுராம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை( ஜூன் 25) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT