மதுரை

தபால்தந்தி நகரில் தேவாரப் பாடசாலை தொடக்கம்

மதுரை தபால்தந்தி நகரில் தேவாரப் பாடசாலையை மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிகர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

மதுரை தபால்தந்தி நகரில் தேவாரப் பாடசாலையை மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிகர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தபால் தந்தி நகா் பாா்க் டவுன் 6-ஆவது தெருவில் உள்ள மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த பாடசாலை செயல்படும். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும். 10 வயதுக்கு மேற்பட்டோா் இப் பயிற்சியில் சேரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT