மதுரை

உள்ளாட்சித் தோ்தல்: புகாா் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

DIN

மதுரை: உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்காக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சிப் பிரிவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை 18004257861 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு, தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT