மதுரை

மேலூா் அருகே விபத்து: அதிமுக பிரமுகா் பலி

DIN

மேலூா்: மேலூா் அருகே விபத்தில் மதுரை மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற துணை செயலா் வைரமணி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மேலூரில் முடிதிருத்தும் கடை நடத்திவருபவா் வைரமணி (65). மதுரை மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றத் துணை செயலரான இவா், மேலூா் நகராட்சியின் முன்னாள் உறுப்பினா். செவ்வாய்க்கிழமை மேலூரிலிருந்து திருப்பத்தூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த மினிவேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT