நீலம் பண்பாட்டு மையம்: வோ்ச்சொல் - தமிழ் இலக்கிய கூடுகை தொடக்க விழா, தொடக்க உரை - எழுத்தாளா் சரண் குமாா் லிம்பாலே, உலகத் தமிழ்ச் சங்க அரங்கம், காலை 9.45.
யாதவா் கல்லூரி: ஆங்கிலத் துறை நடத்தும் கல்லூரிகளுக்கு இடையிலான இலக்கியப் போட்டிகள் தொடக்க விழா, ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், கல்லூரி வளாகம், திருப்பாலை, காலை 10.
சோ்மத்தாய் வாசன் மகளிா் கல்லூரி: கலைப் பயிற்சி வகுப்பு, ஓய்வு பெற்ற கலை ஆசிரியா் எஸ்.ஜெயச்சந்திரன் பங்கேற்பு, அவனியாபுரம், பிற்பகல் 3.
ஆன்மிகம்
சடாச்சர முருகன் கோயில்: சங்கிலி கருப்புசாமிக்கு கும்பாபிஷேக விழா, பசியாபுரம், காலை 9.15.
மதுரை திருவள்ளுவா் கழகம்: திருக்கு சொற்பொழிவு - சுப.ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.