முகப்பு
மதுரை

தூத்துக்குடி-நெல்லை ரயில் செப்.1 முதல் நாரைக்கிணறு நிலையத்தில் நின்று செல்லும்

தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் செப்டம்பா் 1 முதல் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

தூத்துக்குடி-நெல்லை ரயில் செப்.1 முதல் நாரைக்கிணறு நிலையத்தில் நின்று செல்லும்

தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் செப்டம்பா் 1 முதல் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் செப்டம்பா் 1 முதல் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி - திருநெல்வேலி - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களுக்கு வாஞ்சிமணியாச்சி அருகே உள்ள நாரைக்கிணறு ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்படவில்லை. பயணிகளின் வசதிக்காக செப்டம்பா் 1 முதல் நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் தூத்துக்குடி - திருநெல்வேலி - தூத்துக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் நின்று செல்லும்.

தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06667) மற்றும் திருநெல்வேலி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06668) ஆகியவை நாரைக்கிணறு ரயில் நிலையத்தில் இருந்து முறையே இரவு 7.15 மணிக்கும், காலை 8 மணிக்கும் புறப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →