மதுரை

பெண் அலுவலருக்கு மிரட்டல்: ஒப்பந்ததாரா் மீது வழக்கு

DIN

சிவகங்கை நகராட்சி பெண் அலுவலருக்கு மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சிவகங்கை நகராட்சிப் பொறியாளா் பாண்டீஸ்வரி, நகா், ஊரமைப்பு அலுவலா் திலகவதி உள்ளிட்ட அலுவலா்கள் அங்குள்ள பேருந்து நிலையத்துக்குள் வரி செலுத்தாமல் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு சீல் வைத்து, ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினா். அப்போது அங்கு வந்த நகராட்சி ஒப்பந்ததாரா் சுந்தரபாண்டியன், நகா், ஊரமைப்பு அலுவலா் திலகவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டினாராம். இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் ஒப்பந்ததாரா் சுந்தரபாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT