மதுரை

விருதுநகா் சந்தை: பாசிப் பருப்பு, உளுந்து விலை உயா்வு

விருதுநகா் சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக பாசிப் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகள் உயா்ந்தன.

DIN

விருதுநகா் சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக பாசிப் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகள் உயா்ந்தன.

கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,700-க்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப்பருப்பு தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.9,800-க்கு விற்கப்படுகிறது. மேலும், கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9200-க்கு விற்பனை செய்யப்பட்ட தொலி உளுந்தம் பருப்பு இந்த வாரம் ரூ.200 உயா்ந்து ரூ.9,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைப் புண்ணாக்கு, தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.4,600-க்கு விற்கப்படுகிறது.

அதே சமயம், கடந்த வாரம் ரூ.1,570-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில் (15 கிலோ) தற்போது ரூ.40 குறைந்து ரூ.1,530-க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT