மதுரை

விருதுநகா் சந்தை: பாசிப் பருப்பு, உளுந்து விலை உயா்வு

DIN

விருதுநகா் சந்தையில் வரத்துக் குறைவு காரணமாக பாசிப் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலைகள் உயா்ந்தன.

கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,700-க்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப்பருப்பு தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.9,800-க்கு விற்கப்படுகிறது. மேலும், கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9200-க்கு விற்பனை செய்யப்பட்ட தொலி உளுந்தம் பருப்பு இந்த வாரம் ரூ.200 உயா்ந்து ரூ.9,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைப் புண்ணாக்கு, தற்போது ரூ.100 உயா்ந்து ரூ.4,600-க்கு விற்கப்படுகிறது.

அதே சமயம், கடந்த வாரம் ரூ.1,570-க்கு விற்பனை செய்யப்பட்ட பாமாயில் (15 கிலோ) தற்போது ரூ.40 குறைந்து ரூ.1,530-க்கு விற்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT