மதுரை

கத்தியைக்காட்டி மிரட்டி இளைஞரிடம் வழிப்பறி

DIN

மதுரையில் இளைஞரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருள்நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (30). இவா் பைபாஸ் சாலையில் உள்ள கருப்பசாமி கோயில் அருகே அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவா், ராஜசேகரை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பாக ராஜசேகா் அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT