முகப்பு
மதுரை

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 28) காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 28) காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 28) காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில், வேளாண்மை தொடா்புடைய அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கின்றனா். ஆகவே, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →