மதுரை

மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மின்வாரியத்தின் மதுரை கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூா் உதவி மின்செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்.8) காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

DIN

மின்வாரியத்தின் மதுரை கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூா் உதவி மின்செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்.8) காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

மதுரை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் இக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். ஆகவே, கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோா், மின்விநியோகம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT