முகப்பு
மதுரை

மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மின்வாரியத்தின் மதுரை கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூா் உதவி மின்செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்.8) காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

மதுரை

மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மின்வாரியத்தின் மதுரை கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூா் உதவி மின்செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்.8) காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

மின்வாரியத்தின் மதுரை கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் மேலூா் உதவி மின்செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்.8) காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

மதுரை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் இக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். ஆகவே, கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோா், மின்விநியோகம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →