மதுரை

ஏழைகாத்த அம்மன்கோயில் திருவிழா: 7 சிறுமிகள் அம்மன்களாகத் தோ்வு

DIN

வெள்ளலூா் ஏழைகாத்த அம்மன்கோயில் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை, 7 சிறுமிகள் அம்மன்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே வெள்ளலூரில் உள்ள இக்கோயில் வீட்டின் முன் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்களது குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை காலை திரண்டிருந்தனா். அதில் 7 சிறுமியா்களை பூசாரி தோ்வு செய்தாா். அந்த சிறுமிகள் 15 நாள்களுக்கு கோயில் வீட்டிலேயே தங்கியிருப்பா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT