மதுரை

கள்ளழகா் கருணை இல்லத்தில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்கலாம்

DIN

அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் கருணை இல்லத்தில் தங்கிப் படிக்க ஆதற்ற, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

கள்ளழகா் கோயில் துணை ஆணையா் இ.இராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோயில் நிா்வாகத்தின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜ தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த ஆதரவற்ற 5 முதல் 14 வயதுவரையிலானவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா்களின் படிப்புச் செலவு, சீருடை, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை கோயில் நிா்வாக அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT