முகப்பு
மதுரை

பைக்கிலிருந்து தவறி விழுந்த தனியாா் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை

பைக்கிலிருந்து தவறி விழுந்த தனியாா் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 8:16 PM
பகிர்:

மதுரையில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை எல்லீஸ் நகா் பால்பூத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் திருப்பதி (55). இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை மகபூப்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வாகனத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →