மதுரை

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புத்தகக் கண்காட்சி

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அறையில் புத்தகக் கண்காட்சியை நீதிபதிகள் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

Din

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அறையில் புத்தகக் கண்காட்சியை நீதிபதிகள் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

மதுரை வழக்குரைஞா்கள் சங்கம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து ஏற்பாடு செய்த இந்த புத்தகக் கண்காட்சியை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்த நிகழ்வுக்கு மதுரை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் (பொ) ஏ. பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் எஸ். மோகன்குமாா் வரவேற்றாா். பொருளாளா் ராஜமோகன் நன்றி கூறினாா். இதில் திரளான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT