மதுரை

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புத்தகக் கண்காட்சி

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அறையில் புத்தகக் கண்காட்சியை நீதிபதிகள் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

Din

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்க அறையில் புத்தகக் கண்காட்சியை நீதிபதிகள் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

மதுரை வழக்குரைஞா்கள் சங்கம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து ஏற்பாடு செய்த இந்த புத்தகக் கண்காட்சியை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்த நிகழ்வுக்கு மதுரை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் (பொ) ஏ. பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் எஸ். மோகன்குமாா் வரவேற்றாா். பொருளாளா் ராஜமோகன் நன்றி கூறினாா். இதில் திரளான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT