மதுரை

தெப்பக்குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்திலிருந்து ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மதுரை வண்டியூா் தெப்பக்குளத்திலிருந்து ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

வண்டியூா் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தெப்பக்குளம் போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று அந்த சடலத்தை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்தவா் யாா்? அவா் எப்படி தெப்பக்குளத்தில் விழுந்து இறந்தாா் என போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT